Sunday, July 23, 2017

ஆசிரியர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறிய தனியரசு எம்.எல்.ஏ வை கண்டித்து TAMS மாநிலத்தலைவரின் கண்டன அறிக்கை நாளிதழ் செய்தி.


18.07.17 அன்று நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்பாட்டம் திருச்சி யில் TAMS மாநிலத்தலைவர் எழுச்சியுரை.

ஜாக்டோ-ஜியோ  கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்டத்தில்  நடைபெற்ற கண்டன  ஆர்பாட்டதில் பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மத்தியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் அவர்கள் எழுச்சியுரை உடன்  தோழமை சங்க நிர்வாகிகள்.
நாள்.18.07.17.        இடம். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்.















TAMS-ன் மறைந்த மதுரை மாவட்ட தலைவர் தெய்வத்திரு ஜெயசந்திரன் குடும்பதிற்கு நிதியளிப்பு கூட்டம் Rs.425000 வழங்கப்பட்டது

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) மறைந்த  மதுரை மாவட்ட தலைவர்  தெய்வத்திரு ஜெயசந்திரன் குடும்பதிற்கு நிதியளிப்பு கூட்டம்.TAMS-ன் மாநிலத்தலைவர் கலந்துகொண்டு சிறப்பித்தார். TAMS சார்பாக 425000 பெருமையுடன் வழங்கப்பட்டது.TAMS ஆல் மட்டுமே இது முடியும். கருணையுள்ளதோடு உதவிய அனைவருக்கும் நன்றி!.
இடம்.மதுரை                                             நாள்.16.07.17




















Popular Posts