Sunday, December 1, 2019

CPS: விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

👆28.11.2019 கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - நீதிபதிகளுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 31.01.2020க்குள் விருப்பம் கேட்கப்பட வேண்டும். விருப்பம் தெரிவிக்காத வர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்து அமல் படுத்தப்பட வேண்டும்.



No comments:

Post a Comment

Popular Posts