Saturday, February 2, 2019

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அவர்கள் இன்று 02.02.2019 கடலூர் மாவட்டம் வருகை புரிந்து ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்

 










தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
கடலூர் மாவட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
மாவட்ட,வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம் 
🙏🙏🙏🙏
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாநில தலைவர்
 திரு.கு.தியாகராஜன்
அவர்கள் இன்று நண்பகல் 2 மணி அளவில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வந்தார்.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில்
 22.01.2019 முதல் நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெற்று சிறைக்கு சென்று தற்போது விடுதலையாகியுள்ள நிர்வாகிகள்  
மற்றும் 
போராட்டத்தில் கலந்துகொண்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளான
1.திரு.மு.அம்பேத்கார்
கடலூர் மாவட்ட தலைவர்
&
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு
கடலூர் மாவட்டம்
2.திரு.நா.தாமோதரன்
கடலூர் மாவட்ட பொருளாளர்
3.திரு.இரா.மகேந்திரவர்மன்
கடலூர் மாவட்ட செயலாளர்
4.திரு.க.திருஞானசம்பந்தம்
கடலூர் மாவட்ட துணைத்தலைவர்
5.திரு கே.பிரபு
புவனகிரி வட்ட செயலாளர்
ஆகியோரை சந்தித்தார்.
உடன்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
மாநில தலைமை நிலையச் செயலர் 
திரு.அருள்குமார் அவர்களும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாநில செய்தித்தொடர்பாளர் 
திரு.சந்திரன் அவர்களும் 
உடன் இருந்தனர்
இவண்:
மு.அம்பேத்கார்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர் மாவட்டம்
&
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு
கடலூர் மாவட்டம்
செல்:9788082088

Popular Posts