*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
*கடலூர் மாவட்டம்*
✍✍✍✍✍✍✍✍
04.12.2019 அன்று மாலை
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள்,
கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்
திருமதி. *கா.ரோஸ் நிர்மலா*
அவர்களை சந்தித்து பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
💐💐💐 💐💐💐💐💐💐
*மேலும் இந்திய ஆசிரியர்கள் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் ஏதுமின்றி, முற்றிலும் மாணவர்களுக்கான நலன்களை பாதுகாத்திட வேண்டி 20அம்ச கோரிக்கையை மாநிலம் முழுவதும் இன்று முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும் என்ற தலைமையின் தீர்மானத்தின் அடிப்படையில் கோரிக்கை மனுவினை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் நமது நிர்வாகிகள் வழங்கினார்கள்*
மேலும், நியாமன கோரிக்கைகளுக்காக மட்டுமே எமது சங்கம் தங்களிடம் வரும் என்றும், அப்போது அரசு விதிமுறைகளுக்குட்பட்டு எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது.
💯முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களும் சங்கங்கள் 100 சதவீத தேர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
*கடலூர் மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் சுமூகமான சூழலில் நடுநிலையோடு செயல்படும் என்ற நம்பிக்கையுடன்*
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் விடைபெற்று வந்தோம்.👏
மேற்கண்ட நிகழ்வில்......
கடலூர் மாவட்டத்தலைவர்
*மு.அம்பேத்கர்*
மாவட்ட செயலாளர்
*இரா.மகேந்திரவர்மன்*
மாவட்ட பொருளாளர்
*ந.தாமோதிரன்*
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
*சு.ரமேஷ்*
மகளிர் அணி ஒருங்ணைப்பாளர்
*ஜி.பிரபாவதி*
மாவட்ட செய்தித்தொடர்பாளர்
*ஏ.அருள்ராஜ்*
மாவட்ட துணைத்தலைவர்கள்
*க.திருஞானசம்மந்தம்*
*க.பிரகாசம்*
*ஆப்ரகாம்*
மாவட்ட துணைச்செயலாளர்
*எம்.பாஸ்கர்*
விருத்தாசலம் வட்டத் தலைவர்
*சி.பாஸ்கரன்*
விருத்தாசலம் வட்டத் துணைத்தலைவர்
*டி.சங்கர்குமார்*
புவனகிரி வட்டத்தலைவர்
*கே.உதயகுமார்*
புவனகிரி வட்ட செயலாளர்
*ஜி.பிரபு*
புவனகிரி வட்டத்துணைத்தலைவர்
*ஏ.ஆனந்த்*
புவனகிரி வட்டத்துணைச்செயலாளர்
*ஜி.இளையராஜா*
சிறப்பு அழைப்பாளர்களாக.....
🤝🤝🤝🤝🤝🤝
மாநில செயற்குழு உறுப்பினர்
*ஏ.கிருஷ்ணமூர்த்தி*
மாநில செயற்குழு உறுப்பினர்
*பி.ஜமுனாராணி*
மாநில பொதுக்குழு உறுப்பினர்
*க.செல்வவிநாயகம்*
ஆகியோர் கலந்துகொண்டனர்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
👨💻மாவட்ட ஊடக செய்திப்பிரிவு👨💻



