Monday, January 7, 2019

2019 ஜனவரி 22 முதல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கலவரையற்ற வேலைநிறுத்தம் அறிப்பு

 2019 ஜனவரி 22 முதல் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கலவரையற்ற வேலைநிறுத்தம் அறிப்பு













JACTTO GEO வழக்கு 11.012018 அன்று ஒத்திவைப்பு


ஜாக்டோ-ஜியோ வழக்கு 11.01.2019ற்கு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் இறுதி முடிவு வெளியிடப்படும் என மதுரை நீதிமன்றம் அறிவிப்பு!
இந்த வழக்கின் முடிவு வருகிற (09.01.2019) அன்று 
திரு. ஸ்ரீதர் குழு மற்றும் 
திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.2019) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழை அனைத்து கணினி பயன்பாடுகளிலும் உபயோகிக்கும் வகையில் சிறந்த மென்பொருளை உருவாக்குவோருக்கு கணித்தமிழ் விருதுகள் வழங்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு


Popular Posts