Wednesday, October 11, 2017

ஜாக்டோ-ஜியோ: 8.10.2017- ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தமும் நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம்

ஜாக்டோ-ஜியோ மாநிலத் தலைமையின் முடிவிற்கு இணங்க 
வேலைநிறுத்தமும் நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில்
விளக்கக் கூட்டம் நடைபெற்றது

இடம்: அரசு ஊழியர் சங்கக்கட்டிடம்,கடலூர்.

நாள்: 8.10.2017- ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை3.00 மணி
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெருந்திரளாய் 
கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
💐💐
💐💐
தலைமை:
அரிகிருஷ்ணன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.
💐💐
💐💐
முன்னிலை:
கிறிஸ்டோபர்
நிதிக்காப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.
💐💐
💐💐
சிறப்புரை
💐💐
இரா.தாஸ்,
மாநில பொது செயலாளர், 
தமிழக ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
💐💐
பி.பெருஞ்சித்தரனார்
மாநில பொருளாளர்,
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
💐
கே.சம்பத்
மாநில தலைவர்,
அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றியுரை
மு.அம்பேத்கார்.
மாவட்டத் தலைவர் (TAMS)
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
&
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.








Popular Posts