ஜாக்டோ-ஜியோ மாநிலத் தலைமையின் முடிவிற்கு இணங்க
வேலைநிறுத்தமும் நீதிமன்ற நடவடிக்கைகளும் என்ற தலைப்பில்
விளக்கக் கூட்டம் நடைபெற்றது
இடம்: அரசு ஊழியர் சங்கக்கட்டிடம்,கடலூர்.
நாள்: 8.10.2017- ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை3.00 மணி
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பெருந்திரளாய்
கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தலைமை:
அரிகிருஷ்ணன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.
முன்னிலை:
கிறிஸ்டோபர்
நிதிக்காப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.
சிறப்புரை
இரா.தாஸ்,
மாநில பொது செயலாளர்,
தமிழக ஆரம்ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
💐
💐
பி.பெருஞ்சித்தரனார்
மாநில பொருளாளர்,
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
💐
மாநில பொருளாளர்,
அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு
கே.சம்பத்
மாநில தலைவர்,
அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கம்.
நன்றியுரை
மு.அம்பேத்கார்.
மாவட்டத் தலைவர் (TAMS)
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
&
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜேக்டோ-ஜியோ,
கடலூர் மாவட்டம்.




