Wednesday, February 20, 2019

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட, போராளிகளுக்கான பாராட்டு விழா 20.02.2019 இன்று நடைபெற்றது.














கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட, போராளிகளுக்கான பாராட்டு விழா

நாள்: 20.02.2019
கிழமை: புதன்

இடம்: நகராட்சி நடுநிலைப்பள்ளி, கொத்தங்குடி, சிதம்பரம்.

நேரம்: மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

 இந்நிகழ்வில் TAMS  போராளிகள்

மு.அம்பேத்கார்.
TAMS கடலூர் மாவட்ட தலைவர்
&
கடலூர் JACTTO GEO
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

இரா.மகேந்திரவர்மன்.
TAMS கடலூர் மாவட்ட செயலாளர்

க.திருஞானசம்பந்தம்.
TAMS கடலூர்
மாவட்ட துணைத்தலைவர்

க.பிரபு.
TAMS கடலூர் மாவட்ட,
புவனகிரி வட்ட செயலாளர்

ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்திய

TAMS கடலூர்
மாநில பொதுக்குழு உறுப்பினர்
திரு த.செந்தில்குமார் அவர்கள்,
மற்றும்
மாநில செயற்குழு உறுப்பினர்
பி.யமுனா ராணி அவர்கள்

மேலும்

கே.கிரிஜா
TAMS கடலூர் மாவட்ட மகளிரணி தலைவர்

கே.வைத்தியநாதன்
TAMS கடலூர் மாவட்ட துணைத்தலைவர்

க.அருள்
TAMS கடலூர் மாவட்ட துணைச்செயலாளர்

தி. இலங்கேசன்
TAMS கடலூர்
மாநில செயற்குழு உறுப்பினர்

சி. தம்பியாப்பிள்ளை
TAMS கடலூர்
மாநில பொதுக்குழு உறுப்பினர்

ஆர்.இராமமூர்த்தி, கே.சண்முகம்
TAMS கடலூர் மாவட்ட,
சிதம்பரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்

கே.பிரதீப்
TAMS கடலூர்
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர்

பி.சஞ்சீவ் குமார்
TAMS கடலூர்
சிதம்பரம் வட்ட ஒருங்கிணைப்பாளர்

கே.லதா
TAMS கடலூர்
கா. ம.கோயில் வட்ட ஒருங்கிணைப்பாளர்

ஆகியோருடன்  TAMS உறவுகள்
பிரேம் குமார், ஜெயபால், சாந்தி, அருள்மொழி, சுந்தர்ராஜன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Popular Posts