Showing posts with label TAMS இராமநாதபுரம். Show all posts
Showing posts with label TAMS இராமநாதபுரம். Show all posts

Friday, December 21, 2018

TAMS இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திரு.S.முருகேசன் அவர்கள் தலைமையில் 21/12/2018 இன்று நடைபெற்றது.



 TAMS இராமநாதபுரம் பொதுக்குழு கூட்ட செய்தி


இன்று 21/12/2018 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

.கூட்டத்திற்கு

மாவட்ட தலைவர் திரு.S.முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் திரு.P.S.S.லிங்கதுரை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.V.கனகராஜ்,

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.M.முனீஸ்வரன்

மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.S.R.காளிதாசு

மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.N.மகாராணி

மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.N.செல்வரானி

ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,வட்டார பொறுப்பாளர்கள்
உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள்,மாவட்ட துணை பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,வட்டார தலைவர்கள், வட்டார செயலாளர்கள், வட்டார பொருளாளர்கள்

ஆகியோரின் பொருப்புகள் இறுதி செய்யப்பட்டன.

பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளுக்கு ஏற்றவாறு சங்கப் பணியாற்ற வேண்டும்.

நமது சங்கம் மற்றும் ஜாக்டோ-ஜியோ நடத்தும் போராட்டங்களில் அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

பொறுப்பை சரிவர செய்ய முடியாதவர்கள் தானாகவே பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அடுத்தவருக்கு வழிவிட வேண்டும்.

வாட்ஸ் ஆப் குழுக்களில் தேவையற்ற விவாதம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்
.
உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை அனைத்து பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

... இறுதியில் ...

மாவட்ட சட்ட ஆலோசகர் திரு.S.பாலமுருகன் அவர்கள் நன்றி கூறினார்.

✍✍TAMS RAMNAD✍✍
*மாவட்ட செய்தி தொடர்பாளர்*
*S.R.காளிதாசு*







Popular Posts