Showing posts with label TAMS மாநில செய்தி. Show all posts
Showing posts with label TAMS மாநில செய்தி. Show all posts

Wednesday, November 20, 2019

TAMS அவசர ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டத்தில் TAMS மாநிலத்தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.









*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கடலூர்  மாவட்டம்.*

TAMS அவசர ஆலோசனை கூட்டம் 
கரூர் மாவட்டத்தில் 
TAMS மாநிலத்தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து

மாவட்ட தலைவர் 
மு.அம்பேத்கார்

மாவட்ட செயலாளர்
இரா.மகேந்திரவர்மன்.

மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன்

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சு.ரமேஷ்

மாவட்ட துணைத்தலைவர்
க.திருஞான சம்பந்தம்

மாநில செயற்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி  

விருத்தாச்சலம் கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்
அருள் ராஜ், மணிகண்டன்

புவனகிரி வட்ட
தலைவர்: உதயகுமார்.

புவனகிரி வட்ட பொருளாளர்: தினேஷ், 

புவனகிரி வட்ட துணைத்தலைவர்:  ஆனந்த்,

புவனகிரி வட்ட துணை செயலாளர்: இளையராஜா

உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thursday, January 10, 2019

TAMS மாநில தலைவர் அவர்கள் தலைமையில் இன்று இயக்குனர்கள், இணை இயக்குநர்களை சந்தித்து TAMS 2019 காலண்டர் வழங்கிய போது...

 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் (TAMS)
மாநில தலைவர் 
அவர்கள் தலைமையில் இன்று  
இயக்குனர்கள், இணை இயக்குநர்களை சந்தித்து TAMS 2019 காலண்டர் வழங்கிய போது... உடன் 
மாநில செயலாளர் அவர்கள், தலைமை நிலைய செயலாளர் அவர்கள், மாநில பொருளாளர் அவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள், மாநில துணைத்தலைவர் அவர்கள் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் 












Saturday, December 22, 2018

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் தடுத்து நிறுத்துவது குறித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் எதிர்ப்பு

அனுமதியின்றி விடுமுறை எடுத்தால் பென்சன் கட்..! அலறும் ஆசிரியர்கள்
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் தடுத்து நிறுத்துவது குறித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், முறையான அனுமதி இன்றி விடுப்பு விண்ணப்பம் ஏதும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருந்த காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் குடுத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிடுவதற்கு தொடர்புடைய விதிகளை தளர்வு செய்து ஆணை வேண்டி கருத்துருக்கள் பெறப்பட்டன.
முறையான அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் ஏதும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொண்டு இருந்தால் இது போன்ற விதி தளர்வு செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டிய நிலை தவிர்க்கப்படலாம் என அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் 
மாநிலத் தலைவர் தியாகராஜன் 
சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது,
பணிகாலத்தில் ஆசிரியர் ஒருவர் அனுமதி பெறாமல் விடுமுறை எடுத்தால் அவரின் ஒய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதனை பள்ளிகல்வித்துறை ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல் பள்ளிகல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் பணியில் இருந்து ஒய்வு பெற்றால் அவர்கள் அந்த ஆண்டு முழுவதும் பணியில் நீடிப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் பணி ஒய்வு பெறும் நாளில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்க கூடியது ஆகும்.
எனவே 
பள்ளிக்கல்வித்துறையில் நிதிசுமையை கருத்தில் கொண்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வியாண்டின் இறுதிவரையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Wednesday, December 19, 2018

திண்டுக்கலில் நடைப்பெற்ற தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர்கள் சங்க மாநில பொது குழுவில் வாழ்த்துரை வழங்க வருகை தந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள்.

திண்டுக்கலில் நடைப்பெற்ற தமிழ் நாடு கல்வி துறை அலுவலர்கள் மாநில பொது குழுவில் வாழ்த்துரை வழங்க வருகை தந்த 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் பாசமிகு அண்ணன் கு.தியாகராஜன் அவர்களை திருச்சி,கரூர் மாவட்ட பொருப்பாளர்கள் வரவேற்று திண்டுக்கல் அழைத்து சென்றனர். மாநில தலைவர் அவர்கள் பொது குழுவில் சிறப்புரை ஆற்றினார்.










Sunday, March 18, 2018

03.02.2018 அன்று காஞ்சிபுரம் Tams மாவட்ட செயலாளர் திரு.தி.சேகர் அவர்களின் இல்ல திருமணத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அவர்கள், மாநில செயலாளர் அவர்கள், மாநில பொருளாளர் அவர்கள், மாநில துணைத்தலைவர் அவர்கள், தலைமை நிலைய செயலாளர் அவர்கள், மாநில அமைப்பு செயலாளர், மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள். அதில் நமது கடலூர் மாவட்ட TAMS மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த போது...




 

TAMS மாநிலத்தலைவர் அவர்களின் குட்டீஸ் உடன் TAMS கடலூர் மாவட்ட தலைவர்

Popular Posts