திண்டுக்கலில் நடைப்பெற்ற தமிழ் நாடு கல்வி துறை அலுவலர்கள் மாநில பொது குழுவில் வாழ்த்துரை வழங்க வருகை தந்த
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் பாசமிகு அண்ணன் கு.தியாகராஜன் அவர்களை திருச்சி,கரூர் மாவட்ட பொருப்பாளர்கள் வரவேற்று திண்டுக்கல் அழைத்து சென்றனர். மாநில தலைவர் அவர்கள் பொது குழுவில் சிறப்புரை ஆற்றினார்.






