சென்னை 05.08.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில்
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (TAMS)...
TAMS கடலூர் மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார்,
மற்றும்
TAMS கடலூர் மாவட்ட பொருளாளர் தாமோதரன்
தலைமையில் கலந்துகொண்டது.
இதில்
கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருன் பீட்டர்,
கடலூர் மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன்,
மாவட்ட மகளிரணி செயலாளர் கனிமொழி,
மாவட்ட துணைத்தலைவர் திருஞானசம்பந்தம்,
மாவட்ட துணைச் செயலாளர் அன்புசெழியன்,
மாவட்ட செய்தித்தொடர்பாளர் தம்பியாபிள்ளை,
மாவட்ட சட்ட ஆலோசகர் தட்சணாமூர்த்தி,
உள்ளிட்ட 12 பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட
40 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் அவர்கள்
மற்றும்
மேலும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் அவர்கள்
மற்றும்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர்
அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.
அவர்களிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.
சென்னை 05.08.2017 ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில்,
ஆர்வமுடன் பதாகை ஏந்திய TAMS கடலூர் மாவட்ட தலைவர்
மு.அம்பேத்கார் அவர்களின் மகன் ஆதன்யன் அம்பேத்கார்.















