கடலூர் மாவட்ட
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாவட்ட செயற்குழு கூட்டம்
மாவட்ட செயற்குழு கூட்டம்
கடலூர் மாவட்ட
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாவட்ட செயற்குழு கூட்டம்
நாள்: 17.12.2018,கிழமை: திங்கள்,
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி,
புதுநகர், வடலூர்
கூட்டப்பொருள்:
1.2019 உறுப்பினர் சேர்க்கை
2.மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள் நியமனம்.
3.ஆசிரியர் குறை தீர்ப்பு முகாம்.
தீர்மானம்:
1.cps ரத்து செய்ய வேண்டும்.
2.நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.
3.முதுகலை, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய
முரண்பாடு களையப்பட வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரவேற்புரை:
மாவட்ட துணைத்தலைவர் K.திருஞானசம்பந்தம்.
முன்னிலை:
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்.
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்.
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்.
மாவட்ட அமைப்பு செயலாளர் S.சந்திர பாபு.
தலைமை:
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்
வாழ்த்துரை:
மாவட்ட துணை தலைவர்கள் கோபிநாத், ஜெயக்குமார்.
மாவட்ட செயலாளர்கள் அருள், சக்திவேல்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: அருண் பீட்டர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர்: கே.வைத்தியநாதன்.
சட்ட ஆலோசகர்: தட்சணாமூர்த்தி.
மாவட்ட மகளிரணி தலைவர்: கிரிஜா.
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்: பிரபாவதி.
மாநில செயற்குழு: யமுனா ராணி
சிதம்பரம் வட்டம்:
செயலாளர் அன்புசெழியன்,
துணைத்தலைவர் அன்புவெல்,
மாவட்ட செயற்குழு ஜெயபால்,
குறிஞ்சிப்பாடி வட்டம்:
தலைவர் ரவீந்திரன்
செயலாளர் பிரதீப்
பொருளாளர் சிவஞானம்
வட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி
புவனகிரி வட்டம்:
தலைவர் உதயகுமார்
செயலாளர் பிரபு
பொருளாளர் தினேஷ்
துணைத்தலைவர்கள் ஆனந்த், முருகவேல்.
துணை செயலாளர்கள் இளையராஜா, சுரேஷ்.
விருத்தாச்சலம்
வட்ட செயலாளர் இராஜேந்திரன்.
வட்ட செயலாளர் இராஜேந்திரன்.
உள்ளிட்ட மாவட்ட வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்
நன்றியுரை:
மாநில செயற்குழு செந்தில்குமார்.
















