கஜா புயல்
கரையை கடந்தும்
கடக்க முடியாத
கடினப் பாதைகள்
அந்தப் பயணத்தின் பகுதி
TAMS மாநிலத் தலைவர்
மதிப்புமிகு அன்புத் தலைவர்
திரு.கு.தியாகராஜன் அவர்களால் கொடுத்து அனுப்பட்ட பொருட்களை
ராயநல்லூர் அய்யன்கட்டி மற்றும்
பள்ளிச்சந்தம் பகுதிகளுக்கு கடந்த 30-11-2018 அன்று மாலை கொடுத்தோம்
இப்பணிகளை செய்திட்ட
திரு அருள்நிக்கோலஸ்
திருமதி அருள்நிக்கோலஸ்
திருமதி ஆனந்தவள்ளி
திருமதி ரூபி டீச்சர்
அபகஸ் நிறுவனத்தினர்
திரு இளம்பரிதி
திரு மீனா சாமிநாதன்
திரு சந்திரசேகரன்
மாநில துணைத் தலைவர் திரு
V.ராஜசேகரன்
ஆகியோரோடு
இரா.சக்திவேல்
நம்பிக்கை பிறந்து
நம் பகுதி செழிக்கும் தழைக்கும்
என்ற நம்பிக்கையோடு
இரா சக்திவேல்





No comments:
Post a Comment