
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,கடலூர் மாவட்டம்
*******************************************************************************
இளைய தலைமுறை ஆசிரியர்களின்
நம்பிக்கை நட்சத்திரம்,
CPS ஒழிப்புப் போராளி
திரு.கு.தியாகராஜன் அவர்களின்
வழிகாட்டுதலின்படி 31.01.2020 அன்று கடலூர்
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை
சந்தித்து நமது பேரியக்கத்தின்
மாதாந்திர நாட்காட்டி வழங்கப்பட்டது.
மேலும்,
தேர்வுப்பணிகளில் உரிய அரசு விதிகளை
கடைபிடித்து நியமனங்கள் செய்யப்பட
வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளிட்ட
மனு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
மு அம்பேத்கார்
மாவட்ட தலைவர்
சு.ரமேஷ்
மா.செயலர்
இரா.மகேந்திரவர்மன்
மாவட்ட பொருளாளர்
நா.தாமோதரன்
மாவட்ட தலைமை நிலைய செயலாளர்
க.திருஞானசம்பந்தம்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
க.செல்வவிநாயகம்
மாவட்ட செய்தித் தொடர்பாளர்
இரா. இராமமூர்த்தி
மாவட்ட துணை செயலாளர்
கு.பாஸ்கர்
மாவட்ட துணைச்செயலாளர்
கே.உதயகுமார்
மாவட்ட துணைத்தலைவர்
அரவிந்த் கோஷ்
மாவட்ட அமைப்பு செயலாளர்
அ.அருள்ராஜ்
மாவட்ட தணிக்கைக்குழு
வைத்தியநாதன்
மாவட்ட துணைத்தலைவர்
பிரபு
மாவட்ட சட்ட ஆலோசகர்
தினேஷ்
புவனகிரி வட்டத் தலைவர்
ஆனந்த்
புவனகிரி வட்ட துணைத் தலைவர்
ஜி இளையராஜா
புவனகிரி துணைச் செயலாளர்
முருகவேல்
குறிஞ்சிப்பாடி வட்ட ஒருங்கிணைப்பாளர்
ரவீந்திரன்
குறிஞ்சிப்பாடி வட்ட தலைவர்
சிவஞானம்
குறிஞ்சிப்பாடி வட்ட பொருளாளர்
மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
இராம்குமார், புருஷோத்தமன்
சிறப்பு அழைப்பாளர்களாக…
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்
ஆ.கிருஷ்ணமூர்த்தி
சக்திவேல்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
🤝🤝🤝🤝🤝🤝
செய்தி:
க.செல்வவிநாயகம்
மா.செ.தொடர்பாளர்



No comments:
Post a Comment