Friday, March 31, 2023

24.03.2023 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற JACTTO GEO மனித சங்கிலி போராட்டம்

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின்* மாநில அமைப்பின் முடிவின்படி 24.03.2023 அன்று *கடலூர் மாவட்டத்தில்* சிதம்பரம், கடலூர், விருத்தாச்சலம் ஆகிய மூன்று இடங்களில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் எழுச்சியோடு நடைபெற்றது. இதில் சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவரும் கடலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான மு.அம்பேத்கார் அவர்களின் தலைமையில் மிக எழுச்சியோடு நடைபெற்றது. இதில் *திரு இளஞ்செழியன்* JACTTO GEO வட்ட ஒருங்கிணைப்பாளர் &தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் அனைவரையும் வரவேற்றார். முன்னிலை 1.*வெ.வாசுதேவன்* மாநிலச் செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம். 2.*திருமு.ஆ. தமிழ்குமரன்* மாநில துணைத் தலைவர் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு 3.*இரா.அறிவழகன்* மாவட்ட தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 4.*திருஎன். வைத்தியலிங்கம்* மாவட்ட துணை தலைவர் பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் *எஸ்.விமல் ராம்* மாவட்ட பொறுப்பாளர், பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் *திரு.பாபு* மாநில கூடுதல் தலைவர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி *திரு கார்மேகம்* மாவட்ட அமைப்புச் செயலாளர், *திரு.பாண்டியன்* மாவட்ட பொருளாளர், *திரு. மதியழகன்.* மாவட்ட பொறுப்பாளர் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் *திரு வேதாரத்தினம்* மாவட்ட செயலாளர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம். *திரு.சோழவந்தே* மாவட்டத் தலைவர் தமிழகஆசிரியர் கூட்டணி * M.M.குமார்.* மாநில துணை தலைவர் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு *திரு செந்தில்குமார்.* மாநில ஒருங்கிணைப்பாளர் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் *அ.பன்னீர்செல்வம்* மாநில பொருளாளர், அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச் சங்கம் *திரு ஏ.பிரகாஷ்* வட்டச் செயலாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் *திரு.குலோத்துங்கன்* வட்டத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் *திரு அம்பிகாபதி* *திரு.ரவி* சாலை பணியாளர் சங்கம் *திரு.மகாலிங்கம்* *திரு.தமிழ்ச்செல்வன்* ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் மேலும் இதில் *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்* சார்பில் இரா.மகேந்திரவர்மன். *மாவட்ட செயலாளர்.மு* க.திருஞானசம்பந்தம். *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்* த.செந்தில்குமார் *மாநில செயற்குழு உறுப்பினர்* தி.இலங்கேசன். *மாநில செயற்குழு உறுப்பினர்* பி.சஞ்சீவ் குமார் *மாநில செயற்குழு உறுப்பினர்* க.பிரபு *மாவட்ட சட்ட ஆலோசகர்* பூ.அன்புச் செழியன் *மாநில செயற்குழு உறுப்பினர்* க.லதா *மாவட்ட மகளிர் அணி செயலாளர்* உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட JACTTO GEO வின் அழைப்பை ஏற்று இதில் கலந்துகொண்டு போராட்டம் மிக எழுச்சியோடு நடைபெற காரணமாக இருந்த அனைத்து சங்க உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்றைய மனித சங்கிலி போராட்டத்தில் தங்களது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களை கலந்து கொள்ள செய்து மனித சங்கிலி போராட்டம் மிக மிக எழுச்சியோடு நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மனித சங்கிலி போராட்ட சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த சக *மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* தோழர்கள் ஜெகநாதன், அரிகிருஷ்ணன், ரவிச்சந்திரன், மணவாளன்,ஆகியோருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏 *நன்றி நன்றி நன்றி* 🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

Popular Posts