AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Saturday, January 5, 2019
Friday, January 4, 2019
Wednesday, January 2, 2019
Sunday, December 30, 2018
TAMS திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 29.12.2018 அன்று நடைபெற்றது.
திருவாரூர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்
29-12-2018 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்திற்கு
வருகைதந்து
கருத்துக்களை வழங்கிய சங்கப் பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி,,,,,,
வருகைதந்து
கருத்துக்களை வழங்கிய சங்கப் பொறுப்பாளர்கள்
அனைவருக்கும் மிக்க நன்றி,,,,,,
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட *திரு சந்திரசேகரன்* அய்யா
அவர்களுக்கும்,,,,
அவர்களுக்கும்,,,,
மகளிரணி
திருமதி அருண்சாந்தி, திருமதி ஆனந்தவள்ளி
அவர்களுக்கும்,,,,
தலைமை ஏற்று சிறப்பாக உரை வழங்கிய
மாவட்டத் தலைவர்
திரு இரா.சிவகுரு
அவர்களுக்கும்,,,,,
மாவட்டத் தலைவர்
திரு இரா.சிவகுரு
அவர்களுக்கும்,,,,,
வரவேற்பு நல்கிய அன்பிற்கினிய
அமைப்புச் செயலாளர்
திரு.M.அருள்நிக்கோலஸ்
அவர்களுக்கும்,,,,
அமைப்புச் செயலாளர்
திரு.M.அருள்நிக்கோலஸ்
அவர்களுக்கும்,,,,
நிதி அறிக்கை தாக்கல் செய்திட்ட ஆற்றல் மிகு
பொருளாளர்
திரு.கார்த்தி
அவர்களுக்கும்,,,,,
பொருளாளர்
திரு.கார்த்தி
அவர்களுக்கும்,,,,,
தீர்மானங்கள் குறித்து சிறப்பாக விவாதம்
செய்த அய்யா மதிப்புமிகு *இளம்பரிதி* அவர்களுக்கும்
செய்த அய்யா மதிப்புமிகு *இளம்பரிதி* அவர்களுக்கும்
முனைவர் *திரு* *சீனிவாசன்* அமைதியின் சிகரம் *திரு ரவி*
எங்கள்
துணிச்சல் *திரு ஹ.உலகநாதன்*
மதிப்புமிகு திரு. ந.ரகுபதி.
அறிவியல் ஆசிரியர் *திருமிகு விஸ்வநாதன்*
நன்னிலம் ஒன்றியம் ஆங்கில ஆசிரியர் *திரு சரவணன்*
மதிப்புமிகு அன்பின் *திரு பிரபாகரன்* .
எழுச்சிமிகு திரு *இரா.வீரசேகரன்*
இணையத்தின் இளவல் சட்ட ஆலோசகர் *திரு மீனா சாமிநாதன்*
ஆகியோருக்கும்...
தீர்மானங்களை நிறைவேற்றித் தந்த நம்பிக்கைமிகு *திரு பாரதிராஜா*
அவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி.
அன்புடன்
இரா.சக்திவேல்.
மாவட்ட செயலாளர்
TAMS திருவாரூர்
🙏🙏🙏🙏🙏🙏🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
TAMS,திருவாரூர் மாவட்டம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நேற்றைய மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முன்மொழிந்த தீர்மானங்கள்,,,
1. கஜா புயலின் போது நிவாரணப் பொருட்களை நேரடியாக களத்திற்கே வந்து சுமார் ₹ 5,00,000 மதிப்புள்ள பொருட்களை தன் கரங்களால் வழங்கிய கஜாப் புயலின் *கருணைநாயன் மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன்* அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பது...
2 கஜாப் புயலின்போது நிதியுதவி பொருளுதவி வழங்கிய ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றியைத் தெரிவிப்பது.
3 கஜாப் புயல் தாக்கிய அடுத்த சில நாட்களிலே களத்தில் நேரடியாக சுமார் ₹ 5,00,000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியைத் தெரிவிப்பது..
4 NMMS தேர்வினை கஜாப் புயலால் பாதிக்கப்பட்ட நமது மாணவச் செல்வங்களுக்காக தள்ளி வைக்க முன்மொழிந்து தள்ளி வைத்த தலைவருக்கு நன்றியைத் தெரிவிப்பது ..
5. முன்னர் நடைபெற்ற செயற்குழுவின் தீர்மானத்தின்படி மாநிலப் பங்குத் தொகையை செலுத்திய மாவட்ட பொருளாளர் *திரு கார்த்தி* அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிப்பது
6. நிதி ஆண்டின் ஆண்டு வரவு செலவு கணக்குகளை செயற்குழுவில் தாக்கல் செய்வது.
7. வங்கியின் மூலம் வரவு செலவு கணக்குகளை பராமரித்தல்
8.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் உயிரோட்டமாய் பங்கு கொள்ளும் நமது இயக்கம் அது வெற்றி பெறுவதற்கான வழிகளை தொடர்ந்து வகுத்தல் .
9. செயல்படாத பொறுப்பாளர்களை செயல்பட வைத்தல் .
10. உறுப்பினர் சேர்க்கை செய்திட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது.
தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை செய்திட வலியுறுத்துவது.
11 ஒன்றிய அளவில் எழுச்சியோடு கூட்டம் நடத்திய *நன்னிலம் வலங்கைமான்* பொறுப்பாளர்களுக்கு பாராட்டுத் தெரிவிப்பது மற்ற ஒன்றியங்களிலும் நடத்திட ஆலோசிப்பது.
12. சிறப்பாக செயல்படும் நாம் நமக்குள் அவ்வப்போது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அவ்வப்போது சரிசெய்து ஒற்றுமையோடு ஒரே குடும்பமாக சகோதர சகோதரிகளாக இருப்பதை உறுதிசெய்வது.
13. மாவட்ட பொறுப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காக கூறும் நல்ல திட்டங்களை ஆலோசித்தல்.
14.மாநிலத் துணைத் தலைவர் மதிப்புமிகு V.ராஜசேகரன் அய்யா அவர்களுக்காக ஒற்றுமையோடு குரல் தந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பது.
15. ஆசிரியப் பெருமக்களின் வாழ்வில் ஒளியேற்றி மறைந்திட்ட *டாக்டர் கலைஞர்* அவர்களுக்கு தலைவர் தலைமையில் கருத்தரங்கம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்தல்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*தமிழ்நாடு ஆசிரியர்* முன்னேற்ற சங்கம்,,,TAMS,
*திருவாரூர் மாவட்டம்..*
Tuesday, December 25, 2018
Monday, December 24, 2018
Sunday, December 23, 2018
Saturday, December 22, 2018
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் தடுத்து நிறுத்துவது குறித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் எதிர்ப்பு
அனுமதியின்றி விடுமுறை எடுத்தால் பென்சன் கட்..! அலறும் ஆசிரியர்கள்
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் ஓய்வூதியம் தடுத்து நிறுத்துவது குறித்த பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள உத்தரவில், முறையான அனுமதி இன்றி விடுப்பு விண்ணப்பம் ஏதும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருந்த காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் குடுத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிடுவதற்கு தொடர்புடைய விதிகளை தளர்வு செய்து ஆணை வேண்டி கருத்துருக்கள் பெறப்பட்டன.
முறையான அனுமதியின்றியும், விடுப்பு விண்ணப்பம் ஏதும் அளிக்காமல் பணிக்கு வராமல் இருக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொண்டு இருந்தால் இது போன்ற விதி தளர்வு செய்து குடும்ப ஓய்வூதியம் வழங்கிட வேண்டிய நிலை தவிர்க்கப்படலாம் என அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின்
மாநிலத் தலைவர் தியாகராஜன்
சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது,
பணிகாலத்தில் ஆசிரியர் ஒருவர் அனுமதி பெறாமல் விடுமுறை எடுத்தால் அவரின் ஒய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதனை பள்ளிகல்வித்துறை ரத்து செய்ய வேண்டும்.
அதேபோல் பள்ளிகல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் நடுவில் பணியில் இருந்து ஒய்வு பெற்றால் அவர்கள் அந்த ஆண்டு முழுவதும் பணியில் நீடிப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் பணி ஒய்வு பெறும் நாளில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்க கூடியது ஆகும்.
எனவே
பள்ளிக்கல்வித்துறையில் நிதிசுமையை கருத்தில் கொண்டு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வியாண்டின் இறுதிவரையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Friday, December 21, 2018
TAMS இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திரு.S.முருகேசன் அவர்கள் தலைமையில் 21/12/2018 இன்று நடைபெற்றது.
TAMS இராமநாதபுரம் பொதுக்குழு கூட்ட செய்தி
இன்று 21/12/2018 வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
.கூட்டத்திற்கு
மாவட்ட தலைவர் திரு.S.முருகேசன் அவர்கள் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் திரு.P.S.S.லிங்கதுரை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.V.கனகராஜ்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.M.முனீஸ்வரன்
மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு.S.R.காளிதாசு
மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.N.மகாராணி
மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.N.செல்வரானி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,வட்டார பொறுப்பாளர்கள்
உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள்,மாவட்ட துணை பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,வட்டார தலைவர்கள், வட்டார செயலாளர்கள், வட்டார பொருளாளர்கள்
ஆகியோரின் பொருப்புகள் இறுதி செய்யப்பட்டன.
பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களது பொறுப்புகளுக்கு ஏற்றவாறு சங்கப் பணியாற்ற வேண்டும்.
நமது சங்கம் மற்றும் ஜாக்டோ-ஜியோ நடத்தும் போராட்டங்களில் அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
பொறுப்பை சரிவர செய்ய முடியாதவர்கள் தானாகவே பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு அடுத்தவருக்கு வழிவிட வேண்டும்.
வாட்ஸ் ஆப் குழுக்களில் தேவையற்ற விவாதம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்
.
உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
2019 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை அனைத்து பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
... இறுதியில் ...
மாவட்ட சட்ட ஆலோசகர் திரு.S.பாலமுருகன் அவர்கள் நன்றி கூறினார்.
✍✍TAMS RAMNAD✍✍
*மாவட்ட செய்தி தொடர்பாளர்*
*S.R.காளிதாசு*
அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!
அரசு பள்ளிகளில், இனி கட்டாயமாக ஆங்கிலம் பேச வேண்டும்!! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!
கோபி, நாமக்கல்பாளையத்தில் நடந்த சிறப்பு மனு நீதி நாள் முகாமில் கலந்துகொண்ட கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம், "
பன்னிரெண்டாம் வெறுப்பு முடிந்தவுடனே மாணவ, மாணவிகளுக்கு வேலை கிடைக்குமாறு புதிய பாட திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி பள்ளியுடன் இணைந்து 4 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்திங்க்ளுக்கும் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்பு தொடங்க இருக்கின்றோம்.
இதனை தொடர்ந்து இக்குழந்தைகளுக்கு ஆங்கிலம் சரளமாக பேச பயிற்சியும் வழங்க இருக்கின்றோம். அதனுடன், அனைத்து அரசு பள்ளிகளிலும் ''மெய் நிகர்''(ஸ்மார்ட் க்ளாஸ்) வகுப்பறை அமைக்கப்படும்.' என்றும் கூறியுள்ளார்.
இப்பாடத்திட்டம் அவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் விதத்தில் இருக்கும். மேலும், மாணவர்களுக்கு புதிய வகையான சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம் என்றும் கூறினார்.
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
இந்த சுற்றறிக்கையில், முன் அனுமதியின்றியும் விடுப்பு விண்ணப்பம் அளிக்காமலும் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை தமிழக அரசு அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை
வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை
நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு
உபரி ஆசிரியர்கள் இருக்கும் போது பணி நீட்டிப்பு வழங்குவதால், பணம் விரயம் என நிதித்துறை கருத்து
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்
கல்வி ஆண்டில் பாதியில் ஓய்வு பெற்றால் அடுத்த ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு செய்யும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.
GO
PDF LINK CLICK HERE
Subscribe to:
Posts (Atom)




















































