Sunday, July 15, 2018

11.04.2018 அன்று காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

11.04.2018 அன்று காவேரி மேலான்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடலூர் மாவட்ட  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
TAMS மாவட்ட தலைவர் மு.அம்பேத்கார் தலைமையில் நடைபெற்றது.
TAMS மாவட்ட செயலாளர் இரா.மகேந்திரவர்மன்,
TAMS மாவட்ட துணை தலைவர் க.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றியவர்கள்
TAMS மாவட்ட துணைத்தலைவர் தி.இலங்கேசன்,
TAMS மாவட்ட ஒருங்கிணைப்பாளர் D.அருன்பீட்டர்,
TAMS மாவட்ட அமைப்பு செயலாளர் S.சந்திரபாபு,.
TAMS மாவட்ட மாவட்ட சட்ட ஆலோசகர்
R.தட்சிணாமூர்த்தி,
TAMS மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்
C.தம்பியாபிள்ளை,
TAMS மாவட்ட செய்தித்தொடர்பாளர்
V.அரவிந்த்கோஷ்,
TAMS மாவட்ட மகளிரணி தலைவர் P.யமுனாராணி,
TAMS மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
TAMS விருத்தாச்சலம் கல்வி மாவட்ட தலைவர் ஜெயக்குமார்,
TAMS விருத்தாச்சலம் கல்வி மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன்,
TAMS கடலூர்  கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ்குமார்,
TAMS கடலூர்  கல்வி மாவட்டதுணை செயலாளர் ராஜா முகமது,
TAMS கடலூர்  கல்வி மாவட்டதுணைத்தலைவர் வைத்தியநாதன்,
TAMS பண்ருட்டி வட்டதலைவர் கோபிநாத்.
TAMS பண்ருட்டி வட்டசெயலாளர் பிரதீப்,
TAMS சிதம்பரம் வட்ட தலைவர் சேவியர்,
TAMS புவனகிரி வட்ட தலைவர் ஆனந்த்
TAMS புவனகிரி வட்டசெயலாளர் தினேஷ்
TAMS புவனகிரி வட்ட துணை தலைவர் இளையராஜா,
TAMS கா.ம.கோயில் பொதுக்குழு உறுப்பினர் பாரதிராஜா
TAMS மூத்த ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், உள்ளிட்ட ஆசிரியர்கள்.
நிறைவாக
TAMS மாவட்டபொருளாளர் நா.தாமோதரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.






Popular Posts