JACTTO-GEO கடலூர் மாவட்டம் 20.04.2018 அன்று
JACTTO-GEO வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொய்வழக்குகள் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட
திருநெல்வேலி மாவட்ட மோட்டார் வாகன பராமரிப்புத்துறை ஊழியர் திரு.எம்.முருகன் அவர்களின் பணி நீக்கத்தை இரத்து செய்து மீண்டும் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
கடலூர் மாவட்ட தலைவரும்,
கடலூர் மாவட்ட JACTTO-GEO ஒருங்கிணைப்பாளருமான
மு.அம்பேத்கார்
தலைமையில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.


