11.01.2019 அன்று கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்(TAMS) சார்பில்
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்,
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்,
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்
ஆகியோர் தலைமையில்
TAMS கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள்
கடலூர் மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின்
நேர்முக உதவியாளர், RMSA ADPC, அலுவலக கண்காணிப்பாளர்
ஆகியோரை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல்
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும்
TAMS 2019 காலண்டர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மாவட்ட மகளிரணி தலைவர் கே.கிரிஜா,
மாவட்ட துணைத் தலைவர் கே.வைத்தியநாதன்,
மாவட்ட துணைச்செயலாளர் எம்.கோபிநாத்,
மாவட்ட சட்ட ஆலோசகர் ஏ.சக்திவேல்,
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் க.பிரபாவதி,
புவனகிரி வட்ட தலைவர் கே.உதயக்குமார்,
புவனகிரி வட்ட செயலாளர் கே.பிரபு,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் ஏ.ஆனந்த்,
புவனகிரி வட்ட துணைத்தலைவர் சி.முருகவேல்,
புவனகிரி வட்ட துனைச்செயலாளர் ஜி.இளையராஜா,
புவனகிரி வட்ட மகளிரணி செயலாளர் இரா.புனிதவதி,
குறிஞ்சிப்பாடி வட்ட செயலாளர் கே.பிரதீப்.
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




