Tuesday, December 18, 2018

2381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG துவங்க அரசாணை வெளியீடு.

22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News




கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.12.2018 அன்று நடைபெற்றது


கடலூர் மாவட்ட 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
மாவட்ட செயற்குழு கூட்டம்



















கடலூர் மாவட்ட 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் 
மாவட்ட செயற்குழு கூட்டம்

நாள்: 17.12.2018,கிழமை: திங்கள்,
நேரம்: மாலை 5.30 மணி

இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி,
புதுநகர், வடலூர்


கூட்டப்பொருள்:
1.2019 உறுப்பினர் சேர்க்கை
2.மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள் நியமனம்.
3.ஆசிரியர் குறை தீர்ப்பு முகாம்.


தீர்மானம்:
1.cps ரத்து செய்ய வேண்டும்.

2.நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

3.முதுகலை, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய
முரண்பாடு களையப்பட வேண்டும்.

 உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வரவேற்புரை:
மாவட்ட துணைத்தலைவர் K.திருஞானசம்பந்தம்.

முன்னிலை:
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்.

மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்.

மாவட்ட அமைப்பு செயலாளர் S.சந்திர பாபு.

தலைமை:
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்

வாழ்த்துரை:
மாவட்ட துணை தலைவர்கள் கோபிநாத், ஜெயக்குமார்.

மாவட்ட செயலாளர்கள் அருள், சக்திவேல்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: அருண்  பீட்டர்.

மாவட்ட செய்தி தொடர்பாளர்: கே.வைத்தியநாதன்.

சட்ட ஆலோசகர்: தட்சணாமூர்த்தி.

மாவட்ட மகளிரணி தலைவர்: கிரிஜா.

மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்: பிரபாவதி.

மாநில செயற்குழு: யமுனா ராணி

சிதம்பரம் வட்டம்:
செயலாளர் அன்புசெழியன்,
துணைத்தலைவர் அன்புவெல்,
மாவட்ட செயற்குழு ஜெயபால்,

குறிஞ்சிப்பாடி வட்டம்:
தலைவர் ரவீந்திரன்
செயலாளர் பிரதீப்
பொருளாளர் சிவஞானம்
வட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி

புவனகிரி வட்டம்:
தலைவர் உதயகுமார்
செயலாளர் பிரபு
பொருளாளர் தினேஷ்
துணைத்தலைவர்கள் ஆனந்த், முருகவேல்.
துணை செயலாளர்கள் இளையராஜா, சுரேஷ்.

விருத்தாச்சலம் 
வட்ட செயலாளர் இராஜேந்திரன்.

உள்ளிட்ட மாவட்ட  வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் 
கலந்து கொண்டனர்

நன்றியுரை: 
மாநில செயற்குழு செந்தில்குமார்.

Monday, December 17, 2018

பள்ளிகளுக்கான இறைவழிபாடு அரசாணை எண்.335




CPS இல் பிடிக்கப்படும் தொகையை 80CCD(1B) இல் ரூ.50000 வரை கழித்து கொள்ளலாம் என்பதற்கான விளக்க கடிதம்


ஆசிரியர்கள் பணிக்கு வருவதற்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது - சார்பு


2010-2011 ஆம் ஆண்டு TRB மூலம் நேரடியாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை ஆணை தேவையில்லை இயக்குனர் செயல்முறைகள்


மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தி அரசானை வெளியீடு



Sunday, December 16, 2018

TAMS திருவாரூர் காஜா புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள்

கஜா புயல்
கரையை கடந்தும்
கடக்க முடியாத 
கடினப் பாதைகள்
அந்தப் பயணத்தின் பகுதி 

TAMS மாநிலத் தலைவர்
மதிப்புமிகு அன்புத் தலைவர் 
திரு.கு.தியாகராஜன் அவர்களால் கொடுத்து அனுப்பட்ட பொருட்களை
ராயநல்லூர் அய்யன்கட்டி மற்றும்
பள்ளிச்சந்தம் பகுதிகளுக்கு கடந்த 30-11-2018 அன்று மாலை கொடுத்தோம்
இப்பணிகளை செய்திட்ட 
திரு அருள்நிக்கோலஸ்
திருமதி அருள்நிக்கோலஸ்
திருமதி ஆனந்தவள்ளி
திருமதி ரூபி டீச்சர்
அபகஸ் நிறுவனத்தினர்
திரு இளம்பரிதி
திரு மீனா சாமிநாதன்
திரு சந்திரசேகரன்
மாநில துணைத் தலைவர் திரு
V.ராஜசேகரன்
ஆகியோரோடு
இரா.சக்திவேல்

நம்பிக்கை பிறந்து
நம் பகுதி செழிக்கும் தழைக்கும்
என்ற நம்பிக்கையோடு
இரா சக்திவேல்






TAMS திருப்பூர் மாவட்ட தலைவர் தலைமையில் பணி நிரவல் கலந்தாய்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


TAMS திருப்பூர் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.






TAMS திருப்பூர் 2018 ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் சந்தா தொகை மாநிலத்தலைவர் அவர்களிடம் TAMS திருப்பூர் மாவட்ட தலைவர் அவர்கள் அளித்த போது





திருப்பூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் உரையாற்றிய TAMS திருப்பூர் மாவட்ட தலைவர் அவர்கள்













Popular Posts