AADHIRA MATHS YOU TUBE FB PAGE
TAMS NEWS
- TAMS கடலூர் செய்தி (64)
- அரசாணைகள் GO'S (28)
- பத்திரிக்கை செய்தி (19)
- TAMS மாநில செய்தி (13)
- JACTTO GEO (9)
- செய்திகள் ALL (7)
- ATTENDENCE APP (3)
- CPS செய்திகள் (2)
- RMSA செய்தி (1)
- SSLC MATHS (1)
- செய்திகள் RTI (1)
Tuesday, December 18, 2018
கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் 17.12.2018 அன்று நடைபெற்றது
கடலூர் மாவட்ட
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாவட்ட செயற்குழு கூட்டம்
மாவட்ட செயற்குழு கூட்டம்
கடலூர் மாவட்ட
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின்
மாவட்ட செயற்குழு கூட்டம்
நாள்: 17.12.2018,கிழமை: திங்கள்,
நேரம்: மாலை 5.30 மணி
இடம்: அரசு மேல்நிலைப்பள்ளி,
புதுநகர், வடலூர்
கூட்டப்பொருள்:
1.2019 உறுப்பினர் சேர்க்கை
2.மாவட்ட வட்ட பொறுப்பாளர்கள் நியமனம்.
3.ஆசிரியர் குறை தீர்ப்பு முகாம்.
தீர்மானம்:
1.cps ரத்து செய்ய வேண்டும்.
2.நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.
3.முதுகலை, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய
முரண்பாடு களையப்பட வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரவேற்புரை:
மாவட்ட துணைத்தலைவர் K.திருஞானசம்பந்தம்.
முன்னிலை:
மாவட்ட செயலாளர் R.மகேந்திரவர்மன்.
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்.
மாவட்ட பொருளாளர் N.தாமோதரன்.
மாவட்ட அமைப்பு செயலாளர் S.சந்திர பாபு.
தலைமை:
மாவட்ட தலைவர் M.அம்பேத்கார்
வாழ்த்துரை:
மாவட்ட துணை தலைவர்கள் கோபிநாத், ஜெயக்குமார்.
மாவட்ட செயலாளர்கள் அருள், சக்திவேல்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்: அருண் பீட்டர்.
மாவட்ட செய்தி தொடர்பாளர்: கே.வைத்தியநாதன்.
சட்ட ஆலோசகர்: தட்சணாமூர்த்தி.
மாவட்ட மகளிரணி தலைவர்: கிரிஜா.
மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர்: பிரபாவதி.
மாநில செயற்குழு: யமுனா ராணி
சிதம்பரம் வட்டம்:
செயலாளர் அன்புசெழியன்,
துணைத்தலைவர் அன்புவெல்,
மாவட்ட செயற்குழு ஜெயபால்,
குறிஞ்சிப்பாடி வட்டம்:
தலைவர் ரவீந்திரன்
செயலாளர் பிரதீப்
பொருளாளர் சிவஞானம்
வட்ட ஒருங்கிணைப்பாளர் வீராசாமி
புவனகிரி வட்டம்:
தலைவர் உதயகுமார்
செயலாளர் பிரபு
பொருளாளர் தினேஷ்
துணைத்தலைவர்கள் ஆனந்த், முருகவேல்.
துணை செயலாளர்கள் இளையராஜா, சுரேஷ்.
விருத்தாச்சலம்
வட்ட செயலாளர் இராஜேந்திரன்.
வட்ட செயலாளர் இராஜேந்திரன்.
உள்ளிட்ட மாவட்ட வட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்
நன்றியுரை:
மாநில செயற்குழு செந்தில்குமார்.
Monday, December 17, 2018
Sunday, December 16, 2018
TAMS திருவாரூர் காஜா புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள்
கஜா புயல்
கரையை கடந்தும்
கடக்க முடியாத
கடினப் பாதைகள்
அந்தப் பயணத்தின் பகுதி
TAMS மாநிலத் தலைவர்
மதிப்புமிகு அன்புத் தலைவர்
திரு.கு.தியாகராஜன் அவர்களால் கொடுத்து அனுப்பட்ட பொருட்களை
ராயநல்லூர் அய்யன்கட்டி மற்றும்
பள்ளிச்சந்தம் பகுதிகளுக்கு கடந்த 30-11-2018 அன்று மாலை கொடுத்தோம்
இப்பணிகளை செய்திட்ட
திரு அருள்நிக்கோலஸ்
திருமதி அருள்நிக்கோலஸ்
திருமதி ஆனந்தவள்ளி
திருமதி ரூபி டீச்சர்
அபகஸ் நிறுவனத்தினர்
திரு இளம்பரிதி
திரு மீனா சாமிநாதன்
திரு சந்திரசேகரன்
மாநில துணைத் தலைவர் திரு
V.ராஜசேகரன்
ஆகியோரோடு
இரா.சக்திவேல்
நம்பிக்கை பிறந்து
நம் பகுதி செழிக்கும் தழைக்கும்
என்ற நம்பிக்கையோடு
இரா சக்திவேல்
Subscribe to:
Posts (Atom)


















































